தண்ணீரும் விவசாயின் கண்ணீரும்

எதனால இது எதனால

தப்பு தப்பா தோணுது மனசுக்குள்ள
அதுவும் மத்தியா அரசலா
என்ன என்னமோ ஆகுது
தல , கால் புரியாமல் ஆடுது
ஒரு அரசு

தமிழனா ஒதுக்க பார்க்குது
முதல காவேரி தண்ணீரும் குடுக்க மறுக்குது

விவசாயத்தை விவசாயிடம் இருந்து பிரிக்குது
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குது
பொங்கல் விடுமுறையும் பறிக்குது

தமிழ் நாட்டுக்கு முற்று புள்ளிவைக்க துடிக்குது .....

தமிழர் பண்பாட்டையும் மாட்டையும் அளிக்க நினைக்குது
இப்போ ஜல்லிக்கட்டுக்கு ஆதரிப்போம்
என நாடகம் நடத்துகிறது

புது புது திட்டமா திட்டுகிறது
தமிழ் நாட்டை சுற்றி வளைக்குது

எதனால இது எதனால
திசை திருப்பா பார்க்குது எதனால
விவசாயின் உயிரை குடிக்கிறது
இன்னும் ஏதற்கு துடிக்கிறது

எதனால இது எதனால

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (10-Jan-17, 8:57 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 225

மேலே