துன்பம் கண்டு வருந்தாதே

சிற்பியின் கைவண்ணத்தில்
சிற்பமாகும் சொற்பப்பாறைபோல்
துன்பமும் இன்பமாகும்
அறிவுடையோர் ஆளுமையால்!
இடர்கண்டு வருந்தாதே
இருகண்கள் கலங்காதே
இடுக்கண் களைந்திடலாம்
தொடர்ந்து நீமுயன்றால்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
