எது சுதந்திரம்
இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?...
இல்லை மனிதா...
தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்....
இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?...
இல்லை மனிதா...
தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்....