காதல் கண்கள்
உன் கண்களைக் கண்டேன்
என்னுள் காதல் கொண்டேன்
உன் புருவம் கண்டேன்
என் மனதுள் உன் உருவம் கொண்டேன்
உன் கண்ணுக்குள் இருக்கும் விழி
என் மனதை உடைத்த உளி
இரு கண்களுக்கிடையே ஒரு வண்ணப்பொட்டு
என் இதயத்தைக்கிழித்தாய் ஒரு அம்புவிட்டு........