படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இரண்டு புலிகளுக்கு இரையானாலும்
குட்டிகளைக் காத்த மகிழ்வில்
தாய்மான் !

தன்னுயிர் தந்து
குட்டிகள் உயிர் காத்த
தாய்மையின் இமயம் !

தன்னலமில்லாத
ஊரே உறவு
தாய் !

ஈடு இணையற்ற
மேன்மை
தாய்மை !

தன்னுயிர் பற்றி
துளியும் கவலையில்லை
சேய்களைக் காத்திட்ட மகிழ்வு !

குறிப்பு !இது உண்மையான படம் இல்லை என்றபோதும் படத்திற்கு வரைந்தது .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Feb-17, 8:06 pm)
பார்வை : 131

மேலே