மாஜி சிஎம் சின்னப்பா- மற்றும் கைதி ஒருவர்- உரையாடல்
மாஜி சி .எம் . சின்னப்ப சொத்துக்குவிப்பி, ஊழல் வழக்கில்
குற்றவாளியாகிறார், ஐந்தாண்டு சிறைவாசம் வழங்கப்படுகிறது
சிறைக்கு அழைத்து செல்லப் படுகிறார்- சிறைச்சாலையில்
சேர்ந்த பின்னே , வெளியே வருகிறார் சிறைச்சாலை
தோட்டத்தில், அப்போது அவரைக் கண்டுகொண்ட பக்கத்துக்கு
அரைக்க கைதி அவரைப் பார்த்து பாடுகிறார்...........!!!!!!!!!!!!!!!
பக்கத்துக்கு அரைக்க கைதி: (சின்னப்பாவைப் பார்த்து)
நேற்றுவரை நீயாரோ நான் யாரோ ...................
இன்றுமுதல் நீ வேறா நான் வேரா.....!!!!!!!!!!!!!!!!
சின்னப்பா : டேய், டேய்,.....!!!!!!!!!!!!! ஒன்ன.............!!!!!!!!!!!!!!!
என்னடா , நக்கலா ................
எல்லாம் என் பொறாத நேரம் ...............
என்னத்த சொல்ல.......
வெளியே வந்து ஒன்ன கவனிச்சுக்கிறேன்
கைதி : ஐயா போங்க அண்ணே, அதுக்கு ரொம்ப நாள் இருக்கு இன்னும்
மீண்டும் பாடுகிறான்: இன்றுமுதல் நீ வேரா நான் வேரா.........!!!!!