ஒரு மனிதனின் நிலை

ஒரு ஏழை கஷ்டப்படும் பொழுது உதவி செய்ய நினைக்காது மனம்....
அவன் இறந்து விட்டால் ஆகிவிடுவான் பிணம்.....
அவனையும் தூக்கிச்செல்ல கேட்பார்கள் பணம்.....
அதுதான் ஒரு சில மனிதர்களின் குணம்.......
ஒரு ஏழை கஷ்டப்படும் பொழுது உதவி செய்ய நினைக்காது மனம்....
அவன் இறந்து விட்டால் ஆகிவிடுவான் பிணம்.....
அவனையும் தூக்கிச்செல்ல கேட்பார்கள் பணம்.....
அதுதான் ஒரு சில மனிதர்களின் குணம்.......