நட்பு

கண்ணா என்று கதறி அழைத்தாள் பாஞ்சாலி
ஆடையாய் வந்தாங்கு அவள் மானம் காத்தான்
கண்ணன் ; நண்பா என்றழைக்க நண்பனின் நட்பு
அவன் வரும் முன் வந்து நண்பனைக் காத்து நின்றது ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Feb-17, 9:42 pm)
Tanglish : natpu
பார்வை : 1145

மேலே