..............பிறவிகள்............!
என்
உலகமே
காத்து கிடக்கிறது
உன்
வருகைக்காக ......
என்னில்
உன்
நேரம்
ஓடவே
இல்லை ....
தனிமை
கொல்லவே...
என்றேனும்
வருவாயா ..?
என் அன்பே..
தனிமை
விரட்டவே ,
நமக்கான
புது உலகோடு ......
உன்னில்
வசிப்பதே
என்
சொர்க்கம் ...
எல்லா பிறவியிலும் ......