..............பிறவிகள்............!

என்
உலகமே
காத்து கிடக்கிறது
உன்
வருகைக்காக ......

என்னில்
உன்
நேரம்
ஓடவே
இல்லை ....

தனிமை
கொல்லவே...

என்றேனும்
வருவாயா ..?

என் அன்பே..

தனிமை
விரட்டவே ,
நமக்கான
புது உலகோடு ......


உன்னில்
வசிப்பதே
என்
சொர்க்கம் ...
எல்லா பிறவியிலும் ......





எழுதியவர் : வீ.ஆர்.கே. (11-Jul-11, 8:47 pm)
பார்வை : 355

மேலே