மூடன்

" வெறுங்கை
என்றால்
பல வீனம்
பத்து
விரல்கள்
தான்
மூலதனம் "

.........சுவற்றில் ..!

மிக அருகிலே ...

மரண பிடியில்
சுருக்கு கயிற்றில்
நா தழுதழுக்க ...

" நான் ஏன் இந்த பூமிக்கு பாரமாய் ........?"
" சாவது சரிதான் ...!"

பூமியை
உதைத்தும்
மிதித்தும் .......

மூடன் .......
சுவற்றை
நோக்காமலே ......!




எழுதியவர் : வீ.ஆர்.கே. (11-Jul-11, 8:10 pm)
பார்வை : 382

மேலே