தொடர்பில்லா தொடர்ச்சியாய்....
ஒவ்வொரு நாளும்...
மை தீர்ந்த பேனாவுடனும்...
முழுமை பெறா கவிதையுடனும்...
இமையின் இடையில் சேமித்த கனவுடனும் ...
துயில் கொள்ள செல்கிறேன்,
விடிந்தும் கவிதையின் தொடர்ச்சியாய்,
தொடர்பில்லா வாழ்வு .......
நாளைய காட்சியை...
இன்றே -
சொல்பவர் இயக்குனர்...
சொல்லாதவர் இறைவன்....