"இயற்கை"

"உன்னில் தொலைந்து போனேன்...
உன் அழகின் முன் தோற்று போனேன்...,
எப்படி என்று தெரியுமா!...
இன்றும் தேடி கொண்டு தான் இருக்கிறேன்...,
உனக்கான கவிதையை!....
என் ரசனை வென்ற இயற்கையே"....!

எழுதியவர் : kanimozhi ragupathi (11-Jul-11, 9:58 pm)
பார்வை : 367

மேலே