அரசியல்..
சகாப்தங்களை தாண்டி சரித்திரம் படைத்த சத்திரியர்கள் வாழ்ந்த மண்ணில்..,
இன்று சக சத்திரியனுக்கு சவக்குழி தோண்டும் சாணக்கியர்கள் தன் சரித்திரம் படைக்க தொடங்கியுள்ளனர்..
இன்னும் சில தினமே சாணக்கியனும் சவமாகுவான்,
தந்திர நரி என்னும் அரசியலில்..!!!