தமிழர்கள்

கற்பை காத்து வாழ்வதால்
வளமான வாழ்நாளையும்
வளம் நிறைந்த செல்வங்களையும்
பெறலாம் என்று தெரிந்து

கற்போடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள்

எழுதியவர் : (7-Mar-17, 3:26 pm)
Tanglish : tamizharkal
பார்வை : 49

மேலே