வரி கவிதை போல் வாழ்க்கை

வழி தெரியா பாதையால்
வலி கண்ட இதயத்துடன்
விழி கொண்ட கண்ணீருமாய் முடிகிறது
வரி கவிதை போல் வாழ்க்கை..

எழுதியவர் : சீகன் (12-Mar-17, 10:41 pm)
சேர்த்தது : சீகன்
பார்வை : 661

மேலே