ஈர நெஞ்சம்

பட்ட கிளையையும்
பூக்கவைக்கும் பெருந்தன்மை-
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Mar-17, 7:29 pm)
பார்வை : 97

மேலே