உதிர்ந்த உறவுகள் --- அகவற்பா

உதிர்ந்த உறவுகள் !!! --- அகவற்பா



உதிர்ந்ததே உறவுகள் உணர்வதின் நினைவுகள்
மதிக்கா மக்களின் மனிதம் கெட்டதால்
விதியை நொந்து வீணிலும் தவித்திடக்
கதியாய் அன்பினைக் கனவிலும் மறந்தவர்
சதிகளும் உலகில் சண்டையும் நிரந்தரம் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Mar-17, 5:48 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 96

மேலே