சாதி
சந்ததிகள் பல நூறு கடந்து
சமூகத்தில் பச்சோந்தியாய் நுழைந்து
இயற்றியவன் இலையில்
பல சுவை விருந்தளித்து
காற்றிலும் கரையா
சேற்றிலும் நனையா
பற்பல பிம்பங்களில்
படர்கிறது
சல்லி வேரும் அசையா
மரம் போல வளர்கிறது ......???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
