செவ்வாழைத் தோட்டத்திலே செந்தேள்

செவ்வாழைத் தோட்டத்திலே
பசும் வாழை இலையினைக்
கையிலேந்தி
செவ்வாழைப் பழம் உரித்துத்
தின்கின்ற வேளையிலே
செங்கரும்பு சுவைச் செந்தமிழேந்தி
கவிச்செந்தேள் வந்தாரய்யா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-17, 10:17 am)
பார்வை : 87

மேலே