புது கவிதை

மதியின் முகமென்றெண்ணி
விரல் நுனியால் உரச
பதரிச்சிதறியது
நுனிப்புள்ளின் தலையமர்ந்த
பனித்துளி.......

எழுதியவர் : ரேவதி மணி (6-Apr-17, 9:54 am)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 1467

மேலே