கோடை கொடுமை

​தகிக்கும் வெப்பத்தால்
தவிக்கும் நெஞ்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடால்
கண்ணீருடன் செந்நீரும்
வியர்வையாய் வழிகிறது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Apr-17, 9:40 am)
Tanglish : kodai kodumai
பார்வை : 322

மேலே