கோடை கொடுமை

தகிக்கும் வெப்பத்தால்
தவிக்கும் நெஞ்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடால்
கண்ணீருடன் செந்நீரும்
வியர்வையாய் வழிகிறது !
பழனி குமார்
தகிக்கும் வெப்பத்தால்
தவிக்கும் நெஞ்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடால்
கண்ணீருடன் செந்நீரும்
வியர்வையாய் வழிகிறது !
பழனி குமார்