உன் விழிச்சிறையில் நான்

நீ பார்க்கும் பார்வையில்
நான் "பரவசமாய்" தான்
உணர்கிறேன் !
ஆயினும் என்னை
உன் விழிகளின்
"சிறைவசமாய் "
சிக்க வைத்து விடுகிறாய் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (15-Apr-17, 11:43 am)
பார்வை : 728

மேலே