உன் வேண்டுதல் பலிக்கட்டும்

கல்லூரிக்கு செல்லும்பொழுதெல்லாம்
முச்சந்தி பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான்
செல்லுகிறாய் !
உன் வேண்டுதல் பலிக்கட்டும் நல்லதுதான் !

நீயும் பேரழகி !
அவருக்கும் திருமணம் ஆகவில்லை !
சிலைக்கு உயிர் வந்துவிடுமோ எனும் பயம் எனக்கு ?

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (15-Apr-17, 4:55 pm)
பார்வை : 141

மேலே