இதய கண்ணீர்
அனுமதியோடு கண்ணீர் வருவதில்லை..,
காரணமின்றி வர அது நீர் ஊற்றும் அல்ல!
வான் மழை..., மேகம் கருகினால்
மழை வரும்..,
இதயம் கருகினால் (புண்பட்டால்)..,
கண்ணீர் பெருகும்..,
அனுமதியோடு கண்ணீர் வருவதில்லை..,
காரணமின்றி வர அது நீர் ஊற்றும் அல்ல!
வான் மழை..., மேகம் கருகினால்
மழை வரும்..,
இதயம் கருகினால் (புண்பட்டால்)..,
கண்ணீர் பெருகும்..,