அன்னை
அன்னை!
மழலை மொழியாய், முத்துக்கள் உதிர்த்தாள் பாப்பா!
வாயோரம் குற்றால அருவியாய்,
ஜொல்லு விட்டுக்கொண்டே!
சந்தோஷ வானில், பறவையாய் அன்னை!
அன்னை!
மழலை மொழியாய், முத்துக்கள் உதிர்த்தாள் பாப்பா!
வாயோரம் குற்றால அருவியாய்,
ஜொல்லு விட்டுக்கொண்டே!
சந்தோஷ வானில், பறவையாய் அன்னை!