அன்னை

அன்னை!
மழலை மொழியாய், முத்துக்கள் உதிர்த்தாள் பாப்பா!
வாயோரம் குற்றால அருவியாய்,
ஜொல்லு விட்டுக்கொண்டே!
சந்தோஷ வானில், பறவையாய் அன்னை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 1:30 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 69

மேலே