கவிதையாய் நீ

சேமித்த காதலின்
சிதறல்களாய்....
கண்ணீர் குவளைகளின்
கதறல்களாய்....
எண்ண இயந்திரத்தின்
இறகுகளாய்....
முளைத்த உன் நினைவுகளே
கவிதைகளாய்....
(குவளை- தாவரம்)
சேமித்த காதலின்
சிதறல்களாய்....
கண்ணீர் குவளைகளின்
கதறல்களாய்....
எண்ண இயந்திரத்தின்
இறகுகளாய்....
முளைத்த உன் நினைவுகளே
கவிதைகளாய்....
(குவளை- தாவரம்)