ஆழ்ந்த உறக்கத்தில் இளைப்பாறிக்கொள்

நீ என் இதயத்தில்
இளைப்பாறிக்கொள்ளவே
ஆழ்ந்த உறக்கத்தை
காதலித்துக்கொள்கிறேன் !

அப்படி இருந்தும் கனவுகளில்
வந்து தொல்லை தருவது
கவலைக்குரியதா ?
காதலுக்குரியதா ?

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (3-May-17, 6:14 pm)
பார்வை : 67

மேலே