நீ தந்த பரிசு
இருண்ட இதயங்களுக்கு
இதம் கொடுத்தாய்...
வறண்ட விழிகளுக்கு
வரம் கொடுத்தாய்...
முரட்டு பிடிவாதங்களுக்கு
முகவரி கொடுத்தாய்...
எல்லாம் கொடுத்தாய்
பெண்ணே!
கடைசியில் ஏன்
ஏமாற்றத்தை பரிசளித்தாய்????
இருண்ட இதயங்களுக்கு
இதம் கொடுத்தாய்...
வறண்ட விழிகளுக்கு
வரம் கொடுத்தாய்...
முரட்டு பிடிவாதங்களுக்கு
முகவரி கொடுத்தாய்...
எல்லாம் கொடுத்தாய்
பெண்ணே!
கடைசியில் ஏன்
ஏமாற்றத்தை பரிசளித்தாய்????