காலத்தால் இழந்தவை

சிந்தனையில் சீரில்லை
உள்ளத்தில் உண்மையில்லை
எழுத்தில் எழுச்சியில்லை
படத்தில் பண்பாடில்லை
வனத்தில் வாழ்வில்லை
விதைத்தது விளையவில்லை
தமிழனுக்கு தண்ணீரில்லை
நம் நாடு நமக்கே இல்லை ....

எழுதியவர் : இப்னு மீரான் (13-May-17, 10:03 pm)
சேர்த்தது : இப்னு மீரான்
பார்வை : 564

மேலே