ஏமாற்றம்

எனக்கான உள்ள நீ என்று நினைக்கும் போது மனம் உன்னை மறுக்கும்....!
நான்தான் உன் காதல் என்று நீ நினைத்தாள் காலம் கூட வெறுக்கும் ..!
வெற்றிக்கு கிடைக்கும் பரிசாக உன்னை நினைத்து வீட்டேன் ......பாவம் ,தோல்வியின் ஆரம்பம் நீதான் என்று உணராமல் ....!
உன்னுடைய எண்ணம் நன் இல்லை எனும்போது என் மதி இழந்த செயல்களும் சிரிக்கிறது ...எதிரே இருப்பது முள் என்று தெரியாமல் ...!
சிறகடிக்கும் பறவைக்கு அதன் உணவு மட்டும் இலக்கு ....சிறகில்லா என் இதயத்திற்கு உன் காதல் அன்றாட வழக்கு ....!
வலிகளை மட்டும் சுமக்கிறேன் வாழ்க்கை லட்சியங்களை மறந்து.....வழி துணை நிழலென உன் கற்பனையில் மிதந்து......!
நன் அறிவதும் உன்னைத்தான் அழுவதும் உன்னால்தான் ...என்றும் அடைவது வாழ்வில் ஏமாற்றமே ....! பெண்ணே.......!!!!!!!!!!!!!

எழுதியவர் : த.மணிவண்ணன் (14-May-17, 2:04 am)
சேர்த்தது : தமணிவண்ணன்
Tanglish : yematram
பார்வை : 164

மேலே