கற்பனை காதல்

நினைக்கும் மனதிற்கு நிழல் கூட நீயாகத்தான் தெரிகிறது ......நெருங்கி சென்றால் பொய்யாக மறைகிறாய்........!
சொல்லத்தான் முடியும் என்னால் காதலை , வெல்வது என் மனதாக இருந்தால் மட்டும் .....!
சொர்கம் நீதான் என்று நினைக்கிறேன், அனால் நரகம் என் நிரந்தரமாகிறது .......!
வாசமுள்ள மலர் கூட கூந்தலை அழகாக்கும் அனால், சுவாசிக்கும் காற்றில் கூட நீ இல்லை என்பது வலிக்கிறது ....!
உன்னை உறவாக்கும் எண்ணம் எனக்குள் இல்லை....உன் ஒரு நொடி அன்பு என் வாழ்வை முடிக்கும்...!
கிளிஞ்சல்கள் போல புதைந்து கிடக்கிறேன் , அதை ஒரு முறை திறத்தல்,உன் உள்ளம் இருக்கும் ......!
முத்தாக சிதைந்து கிடக்கிறேன் பெண்ணே என்னை மலையக சூட்டி கொள் ஒரு நாள் மன்னவன் என்ற பெயரோடு ....காதலியே ....!!!!!!!

எழுதியவர் : த.மணிவண்ணன் (14-May-17, 2:22 am)
சேர்த்தது : தமணிவண்ணன்
Tanglish : karpanai kaadhal
பார்வை : 689

மேலே