புன்னகை மலர்களை
புத்தகம் விரிந்தால்
கவிதை
பூமலர் திறந்தால்
கவிதை
புன்னகை மலர்ந்தால்
கவிதை
ஆதலினால்
பூமலராய் பாமலராய்
தேனிதழ் மெல்லத் திற !
புன்னகை மலர்களை
அள்ளித் தர !
-----கவின் சாரலன்
புத்தகம் விரிந்தால்
கவிதை
பூமலர் திறந்தால்
கவிதை
புன்னகை மலர்ந்தால்
கவிதை
ஆதலினால்
பூமலராய் பாமலராய்
தேனிதழ் மெல்லத் திற !
புன்னகை மலர்களை
அள்ளித் தர !
-----கவின் சாரலன்