குழந்தைகள்

கள்ளம் இல்லா அன்பு
கருணை கொண்ட மனது
மகிழ்ச்சி பொங்க சிரிப்பு
மார்புபோடு நாம் அணைக்க..

கண்களில் கண்ணீர் ஓட
எம் மகன் துடைத்து விட்டான்
கலங்காத டேடி என்று!
பணி சுமை பல இருந்தும்..

நான் பொழுபோக்கு தேடாமல்
பாசமாக என் குழந்தை
பலூன் கேட்க வாங்கிவந்தேன்
காற்றடித்த பலூன் இப்ப
லேசாக பறந்துபோச்சு..

என் மனமும் வானம் நோக்கி ஒடியாச்சி
வசந்தம் வந்த திசை
எங்கே நாலா பக்கம் என் குழந்தை
முகம்
துடிப்பான ஆட்டம் பாட்டம்..

எழுதியவர் : shivasakthi (29-May-17, 12:44 am)
Tanglish : kuzhanthaigal
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே