கண்்ணீர்்

மெளனத்தின் மனசாட்சியே
ஆயிரம் கனவுகள்
தேடலில் தொடங்கி
தேடும் தேடலில்
காரியம் தவறானால்
தேடலும் முடிவடைந்துவிடும்
கண்களில் நீராகி!

எழுதியவர் : (31-May-17, 1:54 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 52

மேலே