கண்்ணீர்்
மெளனத்தின் மனசாட்சியே
ஆயிரம் கனவுகள்
தேடலில் தொடங்கி
தேடும் தேடலில்
காரியம் தவறானால்
தேடலும் முடிவடைந்துவிடும்
கண்களில் நீராகி!
மெளனத்தின் மனசாட்சியே
ஆயிரம் கனவுகள்
தேடலில் தொடங்கி
தேடும் தேடலில்
காரியம் தவறானால்
தேடலும் முடிவடைந்துவிடும்
கண்களில் நீராகி!