சிறகு முளைத்த கோலம்
இறைவன்
தானே
முன் வந்து
இட்ட வண்ணக்கோலம்
தான் என்ற
பெருமிதம் தந்த
மகிழ்வோ!?
தரையில்
கால் பதியாது,
ஓரிடத்தில்
நிலை கொள்ளாது,
பறந்து பறந்து
திரிகிறது
வண்ணத்துப்பூச்சி!
இறைவன்
தானே
முன் வந்து
இட்ட வண்ணக்கோலம்
தான் என்ற
பெருமிதம் தந்த
மகிழ்வோ!?
தரையில்
கால் பதியாது,
ஓரிடத்தில்
நிலை கொள்ளாது,
பறந்து பறந்து
திரிகிறது
வண்ணத்துப்பூச்சி!