தந்தையர் தின வாழ்த்து

உறங்கிய மகனைத் தட்டியெழுப்பினாள் அன்னை
விரைந்து சென்று வாழ்த்துச் சொல்லென்றாள்
கடுகடுத்த முகத்தோடு வாழ்த்துரைத்த மகனின்
காலணிக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தார் தந்தை!

எழுதியவர் : குழலோன் (18-Jun-17, 8:52 am)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 177

மேலே