புன்னகை சிந்தும்

கதிரு முதிக்க கமலம் விரிந்து களிப்பளிக்கும்
மதியின் வரவில் மலர்ந்திடும் அல்லி மனங்கவரும்
நதியின் கரைதனில் நாணல் வளைந்து நடனமிடும்
பொதிகை மலைவளி புன்னகை சிந்தும் பொலிவுடனே !

கட்டளை கலித்துறை

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jun-17, 5:52 pm)
Tanglish : punnakai sinthum
பார்வை : 157

மேலே