உற்றுப்பார்த்தபோது

காய்ந்து போன
என் கண்களின் ஓரமும்
கசிகின்றது கண்ணீர்!
உயிரே
உன்னை உற்றுப்பார்த்தபோது...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Jul-17, 6:17 pm)
பார்வை : 252

மேலே