எண்ணத்து நினைவு மொத்தமும்

"சொர்க்கம்" எனும் சொல்
எழுதிப்பார்த்தாலும் ,
வாசித்துப்பார்த்தாலும் ,
எண்ணத்து நினைவு மொத்தமும்
ஒரு சேர நினைவிற்கு வருவது !
"இதமாய் உன்னை தழுவிக்கொண்ட
நிமிடங்கள் தான் "
"சொர்க்கம்" எனும் சொல்
எழுதிப்பார்த்தாலும் ,
வாசித்துப்பார்த்தாலும் ,
எண்ணத்து நினைவு மொத்தமும்
ஒரு சேர நினைவிற்கு வருவது !
"இதமாய் உன்னை தழுவிக்கொண்ட
நிமிடங்கள் தான் "