கலிப்பா
படக் கவிதை -- மரபு கவிதை . கலிப்பா
கூடைக்குள் அடைகாக்கும் குஞ்சுகளை அணைத்திடுமே
வாடைகாற்றும் வீசியதால் வகையறியாக் கோழியுமே
பாடையாகும் பிரியாணி பாவம்தான் என்செய்யும்.
ஆடையில்லா ஆபத்தில் ஆச்சரியம் மழலைமொட்டு !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்