பேனாக்காரி நான்✒️
வாய்விட்டு கதறியழ
தெரியாதவள் நான்...
என் கண்ணீரையும்
புன்னகையையும்
எழுத்துகளுக்கே
எழுதிக்கொடுத்து
சமநிலை பேணும்
பேனாக்காரி நான்✒️..
வாய்விட்டு கதறியழ
தெரியாதவள் நான்...
என் கண்ணீரையும்
புன்னகையையும்
எழுத்துகளுக்கே
எழுதிக்கொடுத்து
சமநிலை பேணும்
பேனாக்காரி நான்✒️..