கடன்காரியின் நினைவில்

ஒர் கவியை
கண் எதிரே கண்டேன் -நேற்று
முன்தினம்.
கடனாய்
வாங்கி சென்றாள்!
என் உறக்கத்தை
வட்டியும் வரவில்லை!
அசலும் வரவில்லை!
உறங்காமல்
கடன்காரியின்
நினைவில் - நான்
படைப்பு :
கவிக்குயவன்
செங்கை 603001
29/07/17