முதல் கவிதை

என் இமையும் தோற்றதடி
உன் கன்னக்குழியின் கர்வம் கண்டு

மயில் இறகும் மயங்குமடி
உன் வருடிய கூந்தலை கண்டு.

- உன்னிடம் தோற்றவன் (கிருஷ்ணன்)

எழுதியவர் : உன்னிடம் தோற்றவன் (4-Aug-17, 4:46 pm)
சேர்த்தது : முகிருஷ்ணன்
Tanglish : muthal kavithai
பார்வை : 417

மேலே