முதல் கவிதை
என் இமையும் தோற்றதடி
உன் கன்னக்குழியின் கர்வம் கண்டு
மயில் இறகும் மயங்குமடி
உன் வருடிய கூந்தலை கண்டு.
- உன்னிடம் தோற்றவன் (கிருஷ்ணன்)
என் இமையும் தோற்றதடி
உன் கன்னக்குழியின் கர்வம் கண்டு
மயில் இறகும் மயங்குமடி
உன் வருடிய கூந்தலை கண்டு.
- உன்னிடம் தோற்றவன் (கிருஷ்ணன்)