ஜனனமும் மரணமும் சந்திக்கும் நேரம்

மண்ணில் விட்டு என்னை
விண்ணை தொட்ட அன்னை......
நான் .....
சுகமாக பிறந்திருந்தால்
சுகப்பட்டு இருப்பாளோ ?
நான் .........
தாமதித்து பிறந்திருந்தால்
அறுவைத்தலும்போடு இருந்திருப்பாளோ ?
அன்னையே !
கோடி முத்தங்களை
ஏன் கன்னங்களில்
கோர்க்க வந்த வேலை
உன் உதடுகள் எங்க
காணாமல் கதறுகிறேன்

எழுதியவர் : (4-Aug-17, 9:12 pm)
சேர்த்தது : kavitha
பார்வை : 116

மேலே