kavitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jun-2017
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  12

என் படைப்புகள்
kavitha செய்திகள்
kavitha - Manimala Mathialagan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2017 8:35 am

புன்னகை
மாலையிட்ட மணாளனிழைத்த துரோகத்தால்
மரித்துப்போனதே அவளிதழிலிருந்த மந்தகாசப்புன்னகை – தன்
மக்களின் நலன்கருதியவள் மயானத்திலிருந்ததை தோண்டியெடுத்து
புத்துயிரூட்டி புதுப்பொலிவேற்றி
நித்தமும் நீரூற்றி காத்திட்டபோதிலும்
நிரந்தரமாய் அவள்புன்னகையில் உயிர்ப்பில்லையே!

என்றுமாறுமிந்த ஈனத்தனம் ஆண்வர்க்கத்திடம் – எந்நாளும்
ஏமாந்துபோக பெண்ணினமென்ன பேதையர் கூட்டமா?
பொறுமைக்குமோர் எல்லையுண்டு என்னினமே
போற்றுதலுக்குரிய பூமாதேவியே அதையிழந்து பிளக்கையில்
தூற்றி வீசியெறி உனை துச்சமாய் எண்ணியவனை
புல்லுருவிபாய்ந்த மரத்தை பூஜிக்காதே என்றும்!


பிள்ளைகள் வாழ்வே பெரிதென்றெண்ணி
சிறுமைபடுத

மேலும்

kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2017 9:12 pm

மண்ணில் விட்டு என்னை
விண்ணை தொட்ட அன்னை......
நான் .....
சுகமாக பிறந்திருந்தால்
சுகப்பட்டு இருப்பாளோ ?
நான் .........
தாமதித்து பிறந்திருந்தால்
அறுவைத்தலும்போடு இருந்திருப்பாளோ ?
அன்னையே !
கோடி முத்தங்களை
ஏன் கன்னங்களில்
கோர்க்க வந்த வேலை
உன் உதடுகள் எங்க
காணாமல் கதறுகிறேன்

மேலும்

kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2017 7:45 pm

வந்தவரை வாழவைக்கும் தமிழகமே ,
நொந்தவனை வாழவிடு .
கோவணமும் அம்மணமாய்
கூவுகிறான் கேட்கலையோ?
இம்மாமண்ணும் அம்மணமாய்
இருந்துவிட பொறுக்குத்தியோ ?
வேர்வையில் விளைந்தவன்
கண்ணீர்போர்வையில்
கிடத்துதியோ ?
காலம் சொல்லும் பதில்வரையும்
கலைத்தவன் போவது உன்னியதியோ?

மேலும்

kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2017 8:43 pm

பெற்றடுக்காத என் அன்னைக்கு-மடியில் தவழும்
நீயும் ஓர் கைக்குழந்தை.
என் அன்னையின் முத்தத்தை உன் கன்னங்களில் வாங்குகிறாய் ,
கடன் கொடுத்தும் என்னை காதலோடு பேசவைக்கிறாய்
நான் களைத்திருக்கும்போது விளையாடச்சொல்கிறாய்
நான் மௌனமாகும்போது செய்தி அனுப்ப சொல்கிறாய்
காதலால் உன்னை நான் உறங்கும் போது
நெஞ்சோடு நெஞ்சாக வைக்கச்சொல்கிறாய்
பகலெல்லாம் என் காதோடு நீ
காதாக இருக்கிறாய் .
நீ மரணத்தின் வாசல் செல்லும் முன்
நான் மடிந்து விடுகிறேன் .

மேலும்

kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2017 8:32 pm

கதிரவன் பிரவேசிக்கும் அவ்வேளை
போர்வைக்குள் சிக்குண்ட என்னை
வெளியேற்ற புலம்புகிறாள் என் அன்னை
இயற்கயே! ஓய்வின்றி இரவும் பகலும்
உண்டாகும் உன்னை எழுப்பிவிட
உன் அன்னையும் இல்லையே ,
அனுதின வேலையை அலுக்காமல் செய்யும்
உன்மீது எனக்கு ஓயாத பொறாமை .
நானும் சோம்பேறி போர்வையை விட்டு
உன் போல் சுகப்பட வேண்டும் என்று........

மேலும்

kavitha - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2017 7:56 pm

ஆழம் விழுதென ஆயிரம் உறவுகள் இருந்தென்ன தாயே ஆணி வேராக நீ இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்திடுவேன்!!

மேலும்

அருமை தோழி 16-Jul-2017 8:58 pm
அருமை நட்பே..... 16-Jul-2017 8:54 pm
kavitha - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2017 11:09 am

இயற்கை
உணவுகளால்
உரமேறியது
காளைமாடு

செயற்கை
வஸ்துக்களால்
சீரழிந்தது
காளையர்
உடற்கூறு

மெருகேற்றுங்கள்
உடற்கூறை
களம்காணுங்கள்
காளைமாடை.

மேலும்

kavitha - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

ஜல்லிக்கட்டு பற்றி கவிதைகள் சமர்ப்பிக்கவும்

மேலும்

ஜல்லிக்கட்டு (narasingamoorthy) முதல் பரிசு டு ஜல்லிக்கட்டு (Manimala Mathialagan) இரண்டாம் பரிசு 01-Nov-2018 12:28 am
தமிழரின் பண்பாடு நிலைத்து நிற்கட்டும் 30-Jan-2017 8:12 pm
விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே இளைஞனே! எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்.. எத்துணை துடிப்பு! எத்துணை விழிப்பு! தலைமையில்லை துணையுமில்லை எவனுமிங்கே தகுதியுமில்லை... விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே.. வங்கக்கரை சுவாசங்கொண்டு வானதிரும் தமிழ்நேசங்கொண்டு வல்லரசுகளும் பயங்கொள்ள களமிறங்கினாயே- எம் இனத்தின் கற்பைக் காக்க.. உமை கண்டேனும் புது மனிதம் பிறக்குமோ-இங்கே இனி மானிடம் சிறக்குமோ.. விழித்த இளைஞனே- இனி வீறுநடை மங்காதே.. பாராட்டியதே உமை பழித்த கூட்டம் சீராட்டியதே கலாம் பாரதியின் ஆன்மா தோட்டம்.. வஞ்சித்ததோ காக்கி மட்டும்.. கவலை கொள்ளாதே காலம் வரும்- காட்டலாம் காளையர் யாரென்று.. விழித்த இளைஞனே- இனி வீறுநடை மங்காதே.. வேற்றுமை குனிந்ததடா ஒற்றுமை நிமிர்ந்ததடா- நீ ஒன்றுபட்டதால்... மனிதவதையால் கருவும் கலைந்ததடா- வன்முறையால் தெருவும் குலைந்ததடா துரோகிகள் ஒன்றுபட்டதால்.. விழித்த இளைஞனே-இனி வீறுநடைமங்காதே.. உனக்குள் எத்துணை அம்பேத்காரடா உனக்குள் எத்துணை பெரியாரடா உனக்குள் எத்துணை பாரதியடா உனக்குள் எத்துணை கலாமடா உனக்குள் எத்துணை சகாயமடா... விழித்த இளைஞனே- இனி வீறுநடைமங்காதே.. ஈழத்தில் சிங்களன் துரோகி தமிழகத்தில் தமிழனே துரோகி... விழித்த இளைஞனே-இனி வீறுநடை மங்காதே.. 30-Jan-2017 7:56 pm
அருமை . கவிதையாய் சமர்ப்பிக்கவும் 29-Jan-2017 9:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே