இறப்பு .....

தொடங்கும்
முன்னமே
அழுதேன்!!!!!

எதை
தொலைக்கபோகிறேன்
என்று
தெரியாமல்!!!!

ஆனால்
என் இறுதிப்பயனதிலே
நான் உணர்ந்தேன்!!!!....

அது
என்னை தொலைப்பதர்க்காகதான்
என்று...................

கார்த்தி....

எழுதியவர் : எழில்கார்த்தி (21-Jul-11, 3:07 pm)
சேர்த்தது : ezhilkarthi
பார்வை : 522

மேலே