நட்பு
கடுலில் அலைகள் தோன்றியதற்கு காரணம் இப்பொழுது தான் தெரிந்தது..
உன்னை போல் அமைதியும் ,
அறிவும் உடைய ஒருவரை
சந்திக்க வேண்டும் என்பதற்காகவோ.
கடுலில் அலைகள் தோன்றியதற்கு காரணம் இப்பொழுது தான் தெரிந்தது..
உன்னை போல் அமைதியும் ,
அறிவும் உடைய ஒருவரை
சந்திக்க வேண்டும் என்பதற்காகவோ.