புரியுமா என் காதலும் கவிதையும்

சிதறி கிடந்தேன் வார்த்தைகளாய்
சேர்த்து வைத்தாய் என்னை கவிதையாய்
ஒரு முறை என்னை வாசித்து விடு.
மறு நிமிடமே நான் ஸ்வாசிப்பேன்.

எழுதியவர் : நிலா (10-Sep-17, 9:18 pm)
சேர்த்தது : MadhuNila
பார்வை : 121

மேலே