அன்னையின் ஏக்கம்

ஆற்றங்கரை ஓரத்திலே சேய் தனியாய் நின்றதம்மா
பூ ஒன்றைக் கேட்டதாலே நான் பறித்துத் தந்தேன் அம்மா
வேரொன்றை க் கேட்டதாலே அதையும் நான் கொடுத்தேன் அம்மா
பேசாமல் இருந்ததாலே மௌனத்தைக் கொடுத்தேன் அம்மா
ஏதேனும் கேட்பாள் என்று
பலமுறை நான் பார்த்தேன் அம்மா
கேட்காமல் இருந்ததனாலே நான் தனித்து நின்றேன் அம்மா

கே கே

எழுதியவர் : கா. காமாட்சி (13-Sep-17, 3:17 pm)
சேர்த்தது : KK
Tanglish : annaiyin aekkam
பார்வை : 125

மேலே