போலி சாமியார்
போலி சாமியார்:
பெண்ணே என் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் உன் பக்தியை மெச்சுகிறேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..
பெண்: தொடப்பை கட்டை பிஞ்சுரும் அது என் புருஷன் பேரு.எங்கே குடிச்சுட்டு முச்சந்தியில விழுந்து கிடக்கானோனு ஒவ்வொருத்தரிடமா பேரை சொல்லி விசாரிச்சுகிட்டு இருக்கேன்.
பேசாமல் போறியா நாலு சாத்து சாத்தவா..
போலி சாமியார்;நம்ம அஸிஸ்ட்டென்டை விட பெரிய கோபக்காரியா இருப்பா போல அவ்வ்வ்.